தமிழ்மணி

திரிகடுகம் நல்லாதனார்

தினமணி

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலுங் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி
அல்லவை செய்யு மலவலையு மிம்மூவர்
நல்லுலகஞ் சேரா தவர். (பாடல்-99)


கற்றறிந்த அறிஞர்களை விட்டு நீங்கி (கீழ்மக்களோடு கூடி) வாழ்பவனும்; தான் விரும்பியவற்றைத் தான் விரும்பியவாறே புரிந்து நடக்கின்ற அறிவில்லாதவனும்; யாதொரு தடையுமில்லாது தீமையானவற்றைச் செய்கின்ற கீழ்மகனும் ஆகிய இந்த மூவரும் நன்மை அமைந்த மேலுலகத்தை அடையாதவராவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT