தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அரசனுக்கு ஆகாதவற்றை அரசனைச் சார்ந்தவர் செய்துவிட அதனை அறிந்த அரசன் வெளியே காட்டாது பொறுத்துப் போக மேலும் மேலும் தவற்றைச் செய்தால் அது கூன் விழுந்த முதுகின்மேல் பெரும் கட்டி வந்தது போல் ஆகும்.

தினமணி

உறாஅ வகையது செய்தாரை, வேந்தன்
பொறாஅஅன்போல, பொறுத்தால், பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல்  அது அன்றோ,
கூன்மேல் எழுந்த குரு.     (பாடல்: 305)

அரசனுக்கு ஆகாதவற்றை அரசனைச் சார்ந்தவர் செய்துவிட அதனை அறிந்த அரசன் வெளியே காட்டாது பொறுத்துப் போக மேலும் மேலும் தவற்றைச் செய்தால் அது கூன் விழுந்த முதுகின்மேல் பெரும் கட்டி வந்தது போல் ஆகும். அவனுக்கு அழிவைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT