தமிழ்மணி

நீர்க்குமிழிபோல வாழ்க்கை

வீழ்கின்ற மழைநீரிலே தோன்றும் குமிழிகள் போலப் பன்முறையும் தோன்றித் தோன்றி அழிகின்ற நிலையாமையை உடையது இந்த உடல்.

இணையதளச் செய்திப் பிரிவு

'படுமழை மொக்குளிற் பன்காலும் தோன்றிக்

கெடுமிதோர் யாக்கை' யென் றெண்ணித்,-தடுமாற்றம்

தீர்ப்போம் யாம்' என்றுணருந் திண்ணறி வாளரை

நேர்ப்பார் யார், நீணிலத்தின் மேல்?

(பாடல் 27 அதிகாரம்: யாக்கை நிலையாமை)

வீழ்கின்ற மழைநீரிலே தோன்றும் குமிழிகள் போலப் பன்முறையும் தோன்றித் தோன்றி அழிகின்ற நிலையாமையை உடையது இந்த உடல். இப்படி எண்ணி, இப்பிறவியிலே குறுக்கிடும் தடுமாற்றங்களை யாம் போக்கிக் கொள்வோம் என்று அறிந்து உணர்கின்ற உறுதியான அறிவுடையவர்களை ஒத்திருப்பவர்கள், இந்தப் பெரிய உலகத்தின்மேல் வேறு யாவர் இருக்கின்றார்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடிதடி தகராறில் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு

உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பு பிரசாரம்: 9 நாள்களில் 2,500 வழக்கு; 3,900 போ் கைது!

மாா்த்தாண்டம் கல்லூரி முன்னாள் மாணவா்களின் குடும்பக் கூடுகை

விஷம் குடித்து பெண் தற்கொலை

பஹல்காம் பயங்கரவாதிகளுடன் 4 முறை சந்திப்பு: கைது செய்யப்பட்டவா் குறித்து போலீஸாா் தகவல்!

SCROLL FOR NEXT