மனித முகத்துடன்!
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற கோயிலாக விளங்குகிறது ஆதி விநாயகர் கோயில். திருச்சி, செதலபதியில் அமைந்துள்ள இக்கோயிலின் விநாயகர் அருணகிரி நாதராலும் பாடல் பெற்றவர். இங்கே விநாயகர் மனித முகத்துடன் காட்சி
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற கோயிலாக விளங்குகிறது ஆதி விநாயகர் கோயில். திருச்சி, செதலபதியில் அமைந்துள்ள இக்கோயிலின் விநாயகர் அருணகிரி நாதராலும் பாடல் பெற்றவர். இங்கே விநாயகர் மனித முகத்துடன் காட்சியளிப்பது சிறப்பு.