முகப்பு
வெள்ளிமணி

வரம் தரும் விநாயகர்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சோழமன்னனால் முழுவதும் தங்கத்தால்....

Updated On : 28 ஆகஸ்ட், 2014 at 4:39 PM
பகிர்:

• திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சோழமன்னனால் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை "தங்கப்பிள்ளையார்' என்ற திருநாமத்துடன் தியாராஜ சுவாமிக்கும் வன்மீக நாதருக்கும் இடையே அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

• கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் ஜுரஹர விநாயகர் கையில் குடையுடனும் துதிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.