அன்னசுத்தி
தெய்வத்திற்கு நைவேத்தியம் செய்யும் அன்னத்திலும் காக்கைக்குப் படைக்கும் அன்னத்தின்மீதும் நெய்யை
தெய்வத்திற்கு நைவேத்தியம் செய்யும் அன்னத்திலும் காக்கைக்குப் படைக்கும் அன்னத்தின்மீதும் நெய்யை ஊற்றுவது வழக்கம். பூஜைக்குப் பயன்படுத்தும் பூ, கனி, முதலியவற்றை நீரால் சுத்தப்படுத்துவதை போல, அன்னத்தை நெய் சுத்தப்படுத்தி விடுகிறது. எனவே, நெய்க்கு "அன்னசுத்தி' என்று மற்றொரு பெயரும் உண்டு.