பெருமாளை வணங்கும் சூரியன்
வருடத்திற்கு இரண்டு முறை சூரியன் பெருமாளை வழிபடுகிறார். சித்திரை மாதம் ஆறாம் நாள் மற்றும் ஐப்பசி மாதம் ஆறாம் நாள்
வருடத்திற்கு இரண்டு முறை சூரியன் பெருமாளை வழிபடுகிறார். சித்திரை மாதம் ஆறாம் நாள் மற்றும் ஐப்பசி மாதம் ஆறாம் நாள், ஆகிய இவ்விரு நாள்களிலும் சூரியன் கோபுர வாயிலில் புகுந்து பெருமாளின் திவ்ய அர்ச்சாவதாரத் திருமேனியை தன் ஒளிக்கரங்களால் தழுவி வழிபடுகிறான். இந்த அருள் காட்சியை, நவத்திருப்பதிகளுள் ஒன்றான ஸ்ரீ வைகுண்டம் தலத்தில் காணலாம்.