காட்சியளித்த ஈசன்
சென்னை கோயம்பேட்டில் அறம் வளர்த்த நாயகி உடனுறை குறுங்காலீஸ்வரர்
சென்னை கோயம்பேட்டில் அறம் வளர்த்த நாயகி உடனுறை குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது.
அக்காலத்தில் சீதையுடன் வாழ்ந்த லவ- குசலர்கள் இவ்வாலய ஈசனை வணங்கினர். அவர்கள் வணங்க ஏதுவாக சிவபெருமான் குறுங்கால்களுடன் காட்சியளித்தாராம். இது வடக்கு பார்த்த சிவாலயம்!