முகப்பு
வெள்ளிமணி

நள்ளிரவில் திறக்கப்படும் கோயில்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக் கோட்டை.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:40 AM
பகிர்:

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக் கோட்டை. இங்குள்ள பொது ஆவுடையார் கோயிலில் இறைவன் ஆலமரத்தின் அடியில் கோயில் கொண்டுள்ளார். பொதுவாக, சிவன் கோயில்களில் பகலில்தான் நடைதிறந்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தக் கோயிலில் திங்கள்கிழமை

தோறும் நள்ளிரவு 12 மணிக்கு நடைதிறந்து பூஜை செய்கிறார்கள். தைப்பொங்கல் அன்று ஒரே ஒருநாள் மட்டும் பகலில் நடை திறக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.