ஒட்டகத்தில் ஆஞ்சநேயர்
ஐதராபாத்தில் ஆஞ்சநேயர் ஒட்டகத்தின் மேல் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
• ஐதராபாத்தில் ஆஞ்சநேயர் ஒட்டகத்தின் மேல் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
• கும்பகோணம் ராமசாமி கோயிலில் வீணை மீட்டும் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.
• சின்னாளப்பட்டியில் ஆஞ்சநேயர் மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று கால்சட்டை- மேல் சட்டையுடன் காட்சி தருகிறார்.
• புதுக்கோட்டையில் ஒரு கையில் பாம்பை ஏந்தியுள்ள ஆஞ்சநேயரைக் காணலாம்.