காவி உடையில் தட்சிணாமூர்த்தி
தருமபுரி யாழ்மூரிநாதர் கோயிலில் சிவன் யாழ் இசைத்தபோது தட்சிணாமூர்த்தி இசையை ரசித்து கேட்டவாறு தன்னையும் அறியாது பின்புறம் சாய்ந்தாராம்.
தருமபுரி யாழ்மூரிநாதர் கோயிலில் சிவன் யாழ் இசைத்தபோது தட்சிணாமூர்த்தி இசையை ரசித்து கேட்டவாறு தன்னையும் அறியாது பின்புறம் சாய்ந்தாராம். இதனை விளக்கும் வகையில் தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்று சாய்ந்தவாறு காட்சி தருகிறார். பொதுவாக, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வண்ண ஆடை அணிவிப்பது வழக்கம். ஆனால் இங்கு காவியுடை அணிவிக்கின்றனர்.