வெள்ளிமணி

பால் பிரசாதம்

DIN

நாகர்கோவில் வடசேரிக்கு அருகில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் உற்சவ விக்ரகத்தை அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் தொட்டிலில் படுக்க வைத்து நாதஸ்வரத்தில் தாலாட்டு இசைக்கின்றனர். பின்னர்,  பால் நிவேதிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதை அருந்தினால் மழலை வரம் கிட்டும் என்று நம்பப்படுவதால் இந்த பூஜையின்போது மழலை வரம் வேண்டும் தம்பதியர் கலந்து கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT