முருகப்பெருமானுக்கு மந்திர மயில், இந்திர மயில், அசுர மயில், ஒளஷத மயில், மணி மயில், ஆன்ம மயில் என பலவகை மயில்கள் உண்டு.
முறையாக, மந்திரங்கள் சொல்லி ஜெபித்தால் முருகப்பெருமான் மயிலில் வந்து காட்சியளிப்பார். இந்த காட்சியை "குக ரகசியம்' என்பார்கள். பாம்பன் சுவாமிக்கு முருகன் மயில் மீதமர்ந்த பாலகனாக காட்சியளித்திருக்கிறார்.
_ மல்லிகா அன்பழகன்