வெள்ளிமணி

திருஆவினன்குடி பெயர் வந்தது எப்படி? 

DIN

பழநியின் மற்றொரு பெயர் திருஆவினன்குடி. லட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி ஆகியோர் முருகனை வழிபட்ட இடம் என்பதால் " திருஆவினன்குடி'  எனப் பெயர் பெற்றது. திரு (லட்சுமி), ஆ (காமதேனு), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), டி (அக்னி) ஆகியோரின் பெயர்களை குறிப்பாகக் கொண்டு அமைந்த பெயர் தான் " திருஆவினன்குடி!' 
- என்.  கிருஷ்ணமூர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT