வெள்ளிமணி

நிகழ்வுகள்

DIN

குருபூஜைத் திருவிழா
கோயம்புத்தூர், சேக்கிழார் திருக்கூட்டத்தினரால் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டுவரும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீ சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை தொடர்ந்து 84 -ஆம் ஆண்டு விழாவாக, கேரள மாநிலத்தில் உள்ள திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் ஜூலை -20 முதல் 22 வரை நடைபெறுகின்றது.  இதனை முன்னிட்டு, ஜூலை 20- ஆம் தேதியன்று இரவு 7.00 மணி அளவில் கொடுங்களூர் பகவதி அம்மன் கோயிலில் இருந்து ஸ்ரீ சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அபிஷேக அலங்காரத்திற்குப்பிறகு வெள்ளை யானை, குதிரை ஆகிய வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு திருவஞ்சைக்களம் சென்றடைகின்றது. ஜூலை 21- அஞ்சைக்களம் இறைவன் இறைவிகள் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. ஜூலை 22- குலசேகர ஆழ்வாருக்குத் திருமஞ்சனத் திருக்காப்பும் வழிபாடும் நடைபெறும். 
தொடர்புக்கு: 98434 21050.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT