வெள்ளிமணி

நிகழ்வுகள்

DIN

புரட்டாசி பிரம்மோற்ஸவம்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலில்  புரட்டாசி பிரம்மோற்ஸவம் செப்டம்பர் 13 - இல் தொடங்கி அக்டோபர் 3 வரை நடைபெறும். செப்டம்பர் 21 - திருத்தேர், செப்டம்பர் 26, 30-வெள்ளி கருட சேவை.

தொடர்புக்கு: 04324 257531.


திருப்பணி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கொரட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு  உடைய நாயகி அம்பாள் சமேத அருள்மிகு உடைய நாயனார் ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இவ்வாலயம், குன்றக்குடியிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுவதால் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இக்கோயிலை புதுப்பிக்க வேண்டி கமிட்டி ஏற்படுத்தப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கு கொண்டு ஈசன்அருள் பெறலாம்.

தொடர்புக்கு:  96988 07442.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT