வெள்ளிமணி

கொன்றைப்பூ விசேஷம்!

DIN

ஈசனைக் கொன்றைப் பூ சாற்றி வழிபடுவது விசேஷமானது. கொன்றைப் பூவுக்கு ஆறு தளங்கள். பஞ்சாட்சர மந்திரத்துடன் பிரணவத்தையும் சேர்த்தால் ஆறு எழுத்துகள்!
 கொன்றை மலருக்கு உள்ள ஆறு தளங்களும் ஆறு அட்சரங்களை உணர்த்துகின்றன. கொன்றை மலர் சாற்றி வழிபடும் பக்தர்களுக்கு தனது திருவடிகளில் இரண்டறக் கலக்கும் சாயுஜ்ய பதவியை அளித்து அருள்கிறார் சிவபெருமான்.
 
 பெருமாள் கோயில்களில் ஸ்ரீசடாரி சாத்துகிறார்கள் என்பது நாம் அறிந்ததே! அதுபோன்று காஞ்சி ஸ்ரீ காமாட்சி கோயிலிலும் தஞ்சாவூர் ஸ்ரீ பங்காரு காமாட்சி கோயிலிலும் சடாரி சாத்தும் வழக்கம் உண்டு.
 - ஆர். மகாதேவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT