வெள்ளிமணி

ஆலயங்கள் ... அற்புதங்கள்...

சப்த ஸ்வரங்களைக் கரங்களாய் உடைய ஆறுமுகநயினார் திருநெல்வேலியிலுள்ள குன்னத்தூர் சங்காணி கோயிலில் காட்சியளிக்கிறார்.

ஆர். மகாதேவன்

சப்த ஸ்வரங்களைக் கரங்களாய் உடைய ஆறுமுகநயினார் திருநெல்வேலியிலுள்ள குன்னத்தூர் சங்காணி கோயிலில் காட்சியளிக்கிறார்.

அமர்ந்த நிலையில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தஞ்சை மாவட்டம் திருக்கண்டியூர் சிவன் கோயிலில் மட்டுமே உள்ளது.

சென்னை-குன்றத்தூர் பொன்னியம்மன் கோயிலில் தலவிருட்சமாக இரண்டு மகிழம்பூ மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரம் பூ மட்டுமே பூக்கும்; மற்றொரு மரம் பூக்காமலேயே காய் காய்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT