வெள்ளிமணி

பக்தவத்சலப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம்

DIN



திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், திருநின்றவூரில் "நின்றவூர் நித்திலத்தொத்து' என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவத்சலப்பெருமாள் ஆலய பிரம்மோற்சவம் மார்ச் 29 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 2-ஆம் தேதி  நாச்சியர் திருக்கோலமும், 4}ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 5}ஆம் தேதி அபூர்வ வெண்ணெய்த்தாழி திருக்கோலம், தொட்டித் திருமஞ்சனமும், 6}ஆம் தேதி காலை தீர்த்தவாரியும், திருமொழி சாற்றுமுறையும், 7}ஆம் தேதி துவாதச ஆராதனம், புஷ்பயாகம் ஆகியவை நடைபெறும்.

தகவலுக்கு: 04426390434; 9840192735.

-ஆர்.வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT