உலகம்

பாகிஸ்தானில் லாரி-பஸ் மோதி விபத்து: 42 பேர் சாவு

தினமணி

பாகிஸ்தானில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்ஹதில், ஒரு பெண், சிறுவன் உள்பட 42 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

தென்கிழக்கிலுள்ள தேரா காஸிகான் நகரிலிருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு கராச்சி நோக்கி ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது சுக்கூர் மாவட்டத்தின் பனோ அகில் என்ற பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT