இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அனைத்து இந்திய தொலைக்காட்சி சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.