உலகம்

காவல்துறை சோதனைச் சாவடி மீது தீவிரவாத தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 16 பேர் பலி!

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானின் மிவாந்த் மாகாணத்தில் அமைந்துள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் இன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 16 போலீசார் மரணம் அடைந்தனர்.    

கிழக்கு ஆப்கானிஸ்தானின் மிவாந்த் மாகாணத்தில் காவல் துறை சோதனைச்ச்சாவைடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு இன்று காலை தீவிரவதையால் எதிர்பாராத விதமாக 'திடீர்' தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில் 16 போலீசார் பலியாகினர்.

இந்த தகவல் சின்ஹுவா தொலைக்காட்சியில் வெளியானது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT