கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணத்தில் நல்லூர்கோவில் அருகில் நீதிபதி சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இச்சம்பவத்தினால் காரில் சென்ற நீதிபதியின் பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடுகின்றனர்.