உலகம்

யாழ்ப்பாணத்தில் நீதிபதி சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு

DIN

கொழும்பு:  இலங்கை யாழ்ப்பாணத்தில் நல்லூர்கோவில் அருகில் நீதிபதி சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இச்சம்பவத்தினால் காரில் சென்ற நீதிபதியின் பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT