உலகம்

காபூல் ராணுவ மருத்துவமனைக்குள் தற்கொலைப் படைத் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மிகப்பெரிய ராணுவ மருத்துவமனைக்குள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

PTI


காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மிகப்பெரிய ராணுவ மருத்துவமனைக்குள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்குள் குண்டுகள் வெடித்ததாகவும், பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்தார் தௌட் கான் மருத்துவமனையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைப் படை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியவாறு மருத்துவமனைக்குள் நுழைந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT