உலகம்

பதான்கோட்டில் மர்ம பை சிக்கியதால் பரபரப்பு

DIN

பதான்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த மர்ம பையில் 3 ராணுவ உடைகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. மர்ம பையை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பஞ்சாப் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் அப்பகுதியில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பதான்கோட் விமான தளத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரளமான ராணுவ வாகனங்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT