உலகம்

சிரியா: கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம்

DIN

சிரியாவில், இஸ்ரேலால் இணைக்கப்பட்டுள்ள கொலான் எல்லையையொட்டிய குனெய்த்ரா மாகாணத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மதவாதக் கிளர்ச்சியாளர்கள், அரசுப் படையினருடன் மேற்கொண்ட ஒப்பத்தத்தின் அடிப்படையில் அந்த மாகாணத்தைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். இந்த மாகாணத்தில் அரசுப் படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT