உலகம்

மியான்மர்: ஐ.நா. குற்றசாட்டுக்கு மறுப்பு

DIN

தங்கள் நாட்டின் ராக்கைன் மாகாணத்தில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவருக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கைகள் நம்பகத்தன்மையற்றவை என்று மியான்மர் கூறியுள்ளது. கடந்த ஆண்டு அந்த மாகாணத்தில் வெடித்த வன்முறைச் சம்பவங்களால் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT