உலகம்

லிபியா: படகு விபத்தில் 100 அகதிகள் பலி

DIN


லிபியாவையொட்டிய கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழந்து விபத்துக்குள்ளானதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக எல்லைகள் அற்ற மருத்துவர்கள்' அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியதாவது:
சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து, ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடும் அகதிகளை ஏற்றிய இரு ரப்பர் படகுகள் லிபியாவிலிருந்து அண்மையில் புறப்பட்டது. அவற்றில் ஒரு படகில் ஓட்டை விழுந்து காற்று வெளியேறியதால் அது நீரில் மூழ்கியது. அதையடுத்து, அதிலிருந்த 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 276 பேர் மீட்கப்பட்டனர் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT