உலகம்

ஆஸ்திரேலியா: பழங்களில் பயங்கரவாதம்

DIN


ஆஸ்திரேலிய அங்காடிகளில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டிராபெரி உள்ளிட்ட பழங்களில் மர்ம நபர்கள் மெல்லிய ஊசிகளை சொருகி வைத்து, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவது பயங்கரவாதத்துக்கு இணையானது என்று அந்த நாட்டுப் பிரதமர் மோரிஸன் சாடியுள்ளார்.
மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் சீனிவாஸ் பிரசாத் காலமானாா்

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

மூதாட்டி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT