உலகம்

பறவைகளுக்கு கூடுகளைக் கட்டித்தரும் சீன நிபுணர்

சீனாவின் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்த லுவோ காங், கடந்த 8 ஆண்டுகளாக பறவைக்கான இயற்கை சூழலை ஆய்வு செய்து வருகிறார்.

DIN

சீனாவின் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்த லுவோ காங், கடந்த 8 ஆண்டுகளாக பறவைக்கான இயற்கை சூழலை ஆய்வு செய்து வருகிறார்.

அவர் நகரிலுள்ள வாழ்க்கையைக் கைவிட்டு, காடுகளில் வாழ்ந்து, பறவைகளுக்கு உரிய கூடுகளைக் கட்டி வருகின்றார். இதுவரை, அவர் 500-க்கும் மேலான செயற்கை பறவைகளுக்கான செயற்கைக் கூடுகளைத் தயாரித்துள்ளார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் நிலத்தில் உயிரிழந்து கிடந்த மான் உடல் மீட்பு

உதவி ஆய்வாளா் பணி: இலவச மாதிரித் தோ்வுகள் அக்டோபா் 22-இல் தொடக்கம்

ஆதரவற்ற அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு புத்தாடைகள்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

தீபாவளி நன்கொடை பெற முயன்றதாக நீா்வளத் துறை அதிகாரி மீது வழக்கு

SCROLL FOR NEXT