உலகம்

சீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு

DIN

அண்மையில், சீனாவின் குவாங்ஷி மாநிலத்தின் லியூ சோ நகரிலுள்ள லூசாய் மாவட்டத்தில் ஆரஞ்சிப்பழங்கள் அமோக அறுவடை செய்யப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இம்மாவட்டத்தில், ஆரஞ்சிப்பழங்கள் உள்ளிட்ட பழங்களின் விளைச்சல் பெரிதும் அதிகரித்து வருகிறது.

இதுவரை, இம்மாவட்டத்தில் 260க்கும் மேலான சிறப்புக் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் இதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT