உலகம்

சீனாவில் வேளாண் பயிர்களின் காய்ந்த பதர்களின் பயன்பாடு

உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் அதேவேளை, உள்ளூர் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

DIN

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் துறைமுகப் பொருளாதார மண்டலம் வேளாண் பயிர்களின் காய்ந்த பதர்களை மறுசுழற்சி செய்து, காகித தயாரிப்பு உள்ளிட்ட தொழில்துறைகளில் செவ்வனே பயன்படுத்தி வருகிறது. 

இதன்மூலம் உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் அதேவேளை, உள்ளூர் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT