உலகம்

சீனாவில் வேளாண் பயிர்களின் காய்ந்த பதர்களின் பயன்பாடு

DIN

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் துறைமுகப் பொருளாதார மண்டலம் வேளாண் பயிர்களின் காய்ந்த பதர்களை மறுசுழற்சி செய்து, காகித தயாரிப்பு உள்ளிட்ட தொழில்துறைகளில் செவ்வனே பயன்படுத்தி வருகிறது. 

இதன்மூலம் உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் அதேவேளை, உள்ளூர் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT