உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 5 போலீசார் படுகாயம்

DIN

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசார் படுகாயமடைந்தனர். 

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் பீகன்பார்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 5 போலீசார் படுகாயமடைந்தனர். 

உடனடியாக அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT