முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலை அருகே குண்டுவெடிப்பு: 34 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 

Updated On : 31 ஜூலை, 2019 at 11:29 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் ஹெராட் - கந்தாகர் நெடுஞ்சாலை அருகே இன்று அதிகாலை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் என 34 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக கந்தகார் மாகாணத்தில் பரபரப்பான சந்தையில் அண்மையில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.