உலகம்

வங்கதேசம்: அவதூறு வழக்குகளில் கலீதா ஜியாவுக்கு 6 மாத ஜாமீன்

DIN


வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு,  அவதூறு வழக்குகளில், 6 மாதங்கள் ஜாமீன் வழங்கி டாக்கா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பல்வேறு வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கலீதா ஜியா, முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக கடந்த 2014-ஆம் ஆண்டிலும், தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானை அவமதித்ததாக 2016-ஆம் ஆண்டிலும் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்குகளை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்ற அமர்வு, அவருக்கு 6 மாத ஜாமீன் வழங்கியது. எனினும், மற்ற இரு வழக்குகளில்  மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT