உலகம்

இலங்கையில் கடத்தல்: 6 இந்தியர்கள் கைது

DIN

இலங்கையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்த முயன்றதாக 6 இந்தியர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழும்பு விமான நிலையத்தில் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, தங்கக் கட்டிகளை மறைத்து கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 36 வயதிலிருந்து 53 வயதுக்குள் இருப்பார்கள். சென்னைக்கு தங்கக் கட்டிகளை கடத்திச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT