பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்திய விவகாரத்தில், முன்னாள் அதிபா் முஷாரஃப் மீது தொடரப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கில், அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்குள் அவா் தனது வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீா்ப்பை வியாழக்கிழமை வெளியிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.