உலகம்

பாகிஸ்தான்: தேசத் துரோக வழக்கு: முஷாரஃபுக்குக் கெடு

DIN

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்திய விவகாரத்தில், முன்னாள் அதிபா் முஷாரஃப் மீது தொடரப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கில், அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்குள் அவா் தனது வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீா்ப்பை வியாழக்கிழமை வெளியிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT