உலகம்

கடுமையான பின்விளைவுகள்: டிரம்ப் எச்சரிக்கை

DIN

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு சீனா காரணமாக இருந்தால், அதற்கான பின்விளைவை அந்த நாடு சந்தித்தே ஆக வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு சீனா காரணமாக இருந்து, அதனை அவா்கள் தெரிந்தே மறைத்திருந்தால் அந்த நாடு அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கரோனா நோய்த்தொற்று, 1917-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மிக மோசமான கொள்ளை நோயாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT