உலகம்

பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது

உலக நாடுகளில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்த 4வது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

ANI

உலக நாடுகளில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்த 4வது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கரோன பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்ட 4வது நாடானது பிரான்ஸ்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பிரான்ஸில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 20,265 ஆகவும் உள்ளது.

இதுவரை அந்த நாட்டில் கரோனா பாதித்து 37 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரமாக உள்ளது. அங்கு கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை எட்டுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

”தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்!” நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!

"திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்": அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!

தோழர் நல்லகண்ணு புகழ் வாழ்க! - ப.சிதம்பரம்

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

SCROLL FOR NEXT