Death toll rises to 6 in China factory blast 
உலகம்

சீன தொழிற்சாலையில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்திலி பலியானோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது. 

UNI

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது. 

சியான்டாவோ நகரில் ஒரு கரிம சிலிக்கான் நிறுவனத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

விபத்து காரணமாக, அந்த நிறுவனம் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அந்தப் பகுதியில் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT