உலகம்

சோமாலியா ராணுவத் தளத்தில் வெடிவிபத்து: 8 பேர் பலி

DIN

சோமாலியா நாட்டின் ராணுவத் தளத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ராணுவ வீரர்கள் 8 பேர் பலியாகிய சம்பவம் நடந்துள்ளது.

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாடிஷுவில் உள்ள இராணுவத் தளத்தின்  வாயிலில் சனிக்கிழமை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ராணுவ முகாமைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த நபர் ராணுவத் தளத்தின் வாயில்முன் நிறுத்தி விட்டு சென்றுவிட்டார். நிலைமையை உணர்வதற்குள் குண்டுவெடித்ததில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT