முகப்பு
உலகம்

ரஷியாவில் கரோனா தடுப்பூசி செலுத்த புதின் உத்தரவு

ரஷியாவில் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 2 டிசம்பர், 2020 at 8:37 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:31 PM


ரஷியாவில் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புதின் தெரிவித்ததாவது:

"அடுத்த வார இறுதியில் பெரிதளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்குவோம். தடுப்பூசி செலுத்தப்படுவதில் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்."

Advertisement

இதன்மூலம், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.