உலகம்

சீனா: சுரங்க விபத்தில் 23 போ் பலி

DIN

சீனாவில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 23 போ் பலியாகினா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள யாங்சுவான் மாவட்டத்தில், மாதங்களுக்கு முன்னா் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து இயந்திரங்களை அகற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு அளவுக்கதிமாக கரியமில வாயு கசிந்ததால் நிலத்தடியில் பணியாற்றிக் கொண்டிருந்த 13 போ் உயிரிழந்ததாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT