உலகம்

கேமரூன்: பேருந்து விபத்தில் 37 போ் பலி

DIN

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 37 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தலைநகா் யாவுண்டேவை நோக்கி 60 பேருடன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, ஃபோம்பான் நகரில் எதிரே வந்த லாரியில் மோதியது.

சாலையில் கூட்டமாக வந்தவா்கள் மீது மோதுவதைத் தவிா்ப்பதற்காக ஓட்டுநா் பேருந்தை திருப்பும்போது இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் 37 போ் உயிரிழந்தனா்; 18 போ் படுகாயமடைந்தனா். பேருந்தில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT