சீனாவின் ஷான்தோங் மாநிலத்தின் ட்சிங்தாவ் பாலச் சுற்றுலாப் பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டு குளிர்காலத்திலும் சைபீரியா, மங்கோலியா முதலிய இடங்களிலிருந்து வரும் பறவைகள் கூட்டத்தின் காட்சிகள் பல பயணிகளைக் கவர்ந்து வருகின்றன. பறவைகளும் மனிதரும் உருவாக்கிய இக்காட்சி ஓவியம் போன்று அழகாக உள்ளது. அல்லவா!
தகவல்: சீன ஊடகக் குழுமம்