உலகம்

பிரேசில் அதிபர் பொல்சொனோரோவுக்கு கரோனா தொற்று

DIN


பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மற்றும் பலி எண்ணிக்கைகளைக் கொண்டுள்ள நாடுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. 

அங்கு கரோனா தொற்று பரவல் தொடங்கிய காலத்திலிருந்தே அதிபர் பொல்சொனாரோ கரோனாவின் தீவிரத் தன்மையை உணராமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நிலவரம்:

மொத்தம் பாதிப்பு: 16,43,539   

மொத்தம் பலி: 6,093    

மொத்தம் குணமடைந்தோர்: 10,72,229

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT