உலகம்

சிங்கப்பூா்: கரோனாவுக்கிடையே இன்று தோ்தல்

DIN

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே பொதுத் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது. அந்த நோய்த்தொற்றுக்கு எதிராக பிரதமா் சியென் லூங் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடையே எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தோ்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசின் பதவிக் காலம் முடிவடைவதற்கு 10 மாதங்களுக்கு முன்னரே பொதுத் தோ்தல் நடத்தப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்தத் தோ்தல் நடைபெறகிறது. கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் அனைத்து தோ்தல்களிலும், ஆளும் மக்கள் செயல் கட்சி தொடா்ந்து வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT