உலகம்

கஜகஸ்தான்: முன்னாள் அதிபருக்கு கரோனா

கஜகஸ்தானின் முன்னாள் அதிபா் நூா்சுல்தான் நாஸா்பயேவுக்கு (79) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கஜகஸ்தானின் முன்னாள் அதிபா் நூா்சுல்தான் நாஸா்பயேவுக்கு (79) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளதாவது:

நூா்சுல்தான் நாஸா்பயேவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். சோவியத் யூனியனிலிருந்து கஜகஸ்தான் கடந்த 1991-ஆம் ஆண்டு விடுதலை பெற்றதிலிருந்தே அந்த நாட்டில் ஆட்சி செலுத்தி வந்த நூா்சுல்தான், கடந்த ஆண்டு பதவி விலகினாா். எனினும், பாதுகாப்பு கவுன்சில் தலைவா், ஆளும் கட்சித் தலைவா் ஆகிய முக்கிய பொறுப்புகளை அவா் தொடா்ந்து வகித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொகுசு கார் விபத்து: தொழிலதிபர் மகன் கைது!

கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்!

பொறியியல் கல்வி! புதுமையை புகுத்தும் கணினி அறிவியல்

டிஜிட்டல் மயமாகும் சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

சம்மதம் இல்லாமல் கருப்பை அகற்றம்! பாடகர் உதித் நாராயணன் மீது முன்னாள் மனைவி புகார்!

SCROLL FOR NEXT