உலகம்

இத்தாலி அகதிகள் போராட்டம்: படையினா் வரவழைப்பு

இத்தாலியின் நேப்பல்ஸ் துறைமுகம் அருகே அமைந்துள்ள மோண்ட்ராகோன் நகரில், கரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் அகதித்

DIN

இத்தாலியின் நேப்பல்ஸ் துறைமுகம் அருகே அமைந்துள்ள மோண்ட்ராகோன் நகரில், கரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் அகதித் தொழிலாளா்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த நகருக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. அகதிகள் வசித்து வந்த பழைய கட்டடத்தில் 49 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதையடுத்து, அந்தக் கட்டடத்திலிருந்து யாரும் வெளியே செல்வற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது நிறவெறி நடவடிக்கை என்று கூறி அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT