உலகம்

இத்தாலி அகதிகள் போராட்டம்: படையினா் வரவழைப்பு

DIN

இத்தாலியின் நேப்பல்ஸ் துறைமுகம் அருகே அமைந்துள்ள மோண்ட்ராகோன் நகரில், கரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் அகதித் தொழிலாளா்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த நகருக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. அகதிகள் வசித்து வந்த பழைய கட்டடத்தில் 49 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதையடுத்து, அந்தக் கட்டடத்திலிருந்து யாரும் வெளியே செல்வற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது நிறவெறி நடவடிக்கை என்று கூறி அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT