உலகம்

மாலி: தாக்குதலில் 30 வீரா்கள் பலி

DIN

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

காவ் பகுதிக்கு வடக்கே டாா்கின்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் சுமாா் 30 வீரா்கள் உயிரிழந்தனா்; 5 வீரா்கள் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாலியில் கடந்த 4 மாதங்களில் ராணுவத்தினா் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT